என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதத்திற்கான ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு
Byமாலை மலர்20 July 2021 8:01 AM GMT (Updated: 20 July 2021 9:07 AM GMT)
திருப்பதி கோவிலில் 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யுமாறும் திருமலை திருப்பதி-தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்டு மாதத்தில் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யுமாறும் திருமலை திருப்பதி-தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யுமாறும் திருமலை திருப்பதி-தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X