என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குழித்துறை திப்பிலங்காடு மகா தேவர் கோவிலில் சிறப்பு யாகம்
Byமாலை மலர்12 July 2021 4:33 AM GMT (Updated: 12 July 2021 4:33 AM GMT)
குழித்துறை திப்பிலங்காடு மகா தேவர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தை கமுக்கரை சதீஷ் சிவாச்சாரியர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர்.
கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழியவும், அதற்கான மருத்துவ துறையின் முயற்சி வெற்றி பெறவும் குழித்துறை திப்பிலங்காடு மகா தேவர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. இந்த யாகம் குமரி மாவட்டத்தில் ஏராளமான வீடுகளில் பூஜையறையில் 41 நாட்கள் வைக்கப்பட்டு பூஜை செய்த எள்ளால் நடத்தப்பட்டது.
யாகத்தை கமுக்கரை சதீஷ் சிவாச்சாரியர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இந்து கோவில் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீபதிராஜ், கோவில் தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
யாகத்தை கமுக்கரை சதீஷ் சிவாச்சாரியர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இந்து கோவில் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீபதிராஜ், கோவில் தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X