search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாய்பாபா
    X
    சாய்பாபா

    திருக்கடையூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

    திருக்கடையூர் சாய்பாபா கோவிலில் நேற்று வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
    திருக்கடையூரில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதை முன்னிட்டு சீரடி சாய்பாபாவுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை அமிர்த சாய் அறக்கட்டளை மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×