search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
    X
    நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரசாமி கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரசாமி கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நந்திகேஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
    Next Story
    ×