search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேய்பிறை அஷ்டமி வழிபாடு
    X
    தேய்பிறை அஷ்டமி வழிபாடு

    தேய்பிறை அஷ்டமி வழிபாடு

    உத்தமர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு பால், பழம், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர், பைரவருக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×