என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பவுர்ணமியை முன்னிட்டு தசரதலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்25 Jun 2021 4:47 AM GMT (Updated: 25 Jun 2021 4:47 AM GMT)
உத்தமர்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு தசரதலிங்கம் மற்றும் மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு முக்கனி அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு தசரதலிங்கம் மற்றும் மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு முக்கனி அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக தசரதலிங்கத்திற்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு முக்கனி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக தசரதலிங்கத்திற்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு முக்கனி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X