search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமநாதசுவாமி கோவில் திருவிழாவின் போது வெறிச்சோடிய 3-ம் பிரகாரம்
    X
    ராமநாதசுவாமி கோவில் திருவிழாவின் போது வெறிச்சோடிய 3-ம் பிரகாரம்

    ராமநாதசுவாமி கோவில் திருவிழாவின் போது வெறிச்சோடிய 3-ம் பிரகாரம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் போது பக்தர்களால் நிரம்பி காட்சி தர வேண்டிய உலகப்புகழ் பெற்ற கோவிலின் 3-ம் பிரகாரம், ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவில் திருவிழாக்கள் அனைத்து உள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தற்போது ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த திருவிழா நடக்கும் நாட்களில் பக்தர்கள் குவிவது வழக்கம்.

    தற்போது பக்தர்களுக்கு அனுமதி இன்றி திருவிழா நடந்து வருகிறது. எனவே பக்தர்களால் நிரம்பி காட்சி தர வேண்டிய உலகப்புகழ் பெற்ற கோவிலின் 3-ம் பிரகாரம், ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    Next Story
    ×