என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராமநாதசுவாமி கோவில் திருவிழாவின் போது வெறிச்சோடிய 3-ம் பிரகாரம்
Byமாலை மலர்24 Jun 2021 10:34 AM GMT (Updated: 24 Jun 2021 10:34 AM GMT)
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் போது பக்தர்களால் நிரம்பி காட்சி தர வேண்டிய உலகப்புகழ் பெற்ற கோவிலின் 3-ம் பிரகாரம், ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவில் திருவிழாக்கள் அனைத்து உள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தற்போது ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த திருவிழா நடக்கும் நாட்களில் பக்தர்கள் குவிவது வழக்கம்.
தற்போது பக்தர்களுக்கு அனுமதி இன்றி திருவிழா நடந்து வருகிறது. எனவே பக்தர்களால் நிரம்பி காட்சி தர வேண்டிய உலகப்புகழ் பெற்ற கோவிலின் 3-ம் பிரகாரம், ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தற்போது ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த திருவிழா நடக்கும் நாட்களில் பக்தர்கள் குவிவது வழக்கம்.
தற்போது பக்தர்களுக்கு அனுமதி இன்றி திருவிழா நடந்து வருகிறது. எனவே பக்தர்களால் நிரம்பி காட்சி தர வேண்டிய உலகப்புகழ் பெற்ற கோவிலின் 3-ம் பிரகாரம், ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X