என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜெனகை மாரியம்மன் கோவில் பூக்குழி விழா
Byமாலை மலர்24 Jun 2021 9:57 AM GMT (Updated: 24 Jun 2021 9:57 AM GMT)
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவின் 10-ம் நாளில் பூக்குழி திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவின் 10-ம் நாளில் பூக்குழி திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. ஆகம விதிப்படி சண்முகவேல் பூசாரி அக்னி கரகம் அலங்காரம் செய்து கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.
பின்னர் அம்மன் சன்னதியில் அக்னி கரகத்தை இறக்கி வைத்தார். அப்போது வெளியே இருந்த பக்தர்கள் குலவை போட்டு தங்களது பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர். பூஜைகள் நடந்தன. இதில் செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X