என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அரூர் பகுதியில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்24 Jun 2021 8:58 AM GMT (Updated: 24 Jun 2021 8:58 AM GMT)
அரூர் சந்தைமேட்டில் உள்ள ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
அரூர் சந்தைமேட்டில் உள்ள ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் நடந்தன.
இதேபோல் அரூர் பஸ் பஸ் அருகில் உள்ள ஈஸ்வரர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைக்கோட்டை நஞ்சுண்டேஷ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அரூர் பஸ் பஸ் அருகில் உள்ள ஈஸ்வரர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைக்கோட்டை நஞ்சுண்டேஷ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X