என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றில்காவிரி நீரை வரவேற்று சிறப்பு பூஜை
Byமாலை மலர்22 Jun 2021 5:38 AM GMT (Updated: 22 Jun 2021 5:38 AM GMT)
பாபநாசம் அருகே பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றுக்கு வந்த தண்ணீரை வரவேற்கும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், உலக நலனுக்காகவும் தண்ணீருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பாபநாசம் அருகே பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றுக்கு வந்தது.
இந்த தண்ணீரை வரவேற்கும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், உலக நலனுக்காகவும் தண்ணீருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பாபநாசம் கிளை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்கள் த.நவநீத கிருஷ்ணன், சிவசக்தி ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு பூஜைகளை கங்காதரன், கோடீஸ்வரன் ஆகியோர் செய்து இருந்தனர்.
இந்த தண்ணீரை வரவேற்கும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், உலக நலனுக்காகவும் தண்ணீருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பாபநாசம் கிளை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்கள் த.நவநீத கிருஷ்ணன், சிவசக்தி ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு பூஜைகளை கங்காதரன், கோடீஸ்வரன் ஆகியோர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X