என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவையாறு புஷ்யமண்டப காவிரி ஆற்றில் சிவாச்சாரியார்கள் பால் ஊற்றி வழிபாடு
Byமாலை மலர்18 Jun 2021 6:45 AM GMT (Updated: 18 Jun 2021 6:45 AM GMT)
திருவையாறு புஷ்யமண்ட படித்துறையில் சிவாச்சாரியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் காவிரி தண்ணீரில் பால் ஊற்றி வழிபாடு நடத்தினர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டார். தொடர்ந்து கல்லணையில் கடந்த 16-ந்தேதி தேதி டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி வழியாக திருவையாறு புஷ்யமண்டப காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடியது.
அப்போது திருவையாறு புஷ்யமண்ட படித்துறையில் சிவாச்சாரியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் காவிரி தண்ணீரில் பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் தண்ணீரில் இறங்கி மகிழ்ச்சியடைந்தனர். காவிரியில் தண்ணீர் வந்ததால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது திருவையாறு புஷ்யமண்ட படித்துறையில் சிவாச்சாரியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் காவிரி தண்ணீரில் பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் தண்ணீரில் இறங்கி மகிழ்ச்சியடைந்தனர். காவிரியில் தண்ணீர் வந்ததால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X