என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முருகன் கோவிலில் சிறப்பு யாக பூஜை
Byமாலை மலர்17 Jun 2021 7:35 AM GMT (Updated: 17 Jun 2021 7:35 AM GMT)
ஆரணியை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் சிவாச்சாரியார்கள் தலைமையில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை நடந்தது.
ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் கொரோனா தொற்றில் இருந்து உலக மக்களை காக்க வேண்டியும், உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என சிவாச்சாரியார்கள் தலைமையில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை நடந்தது.
பூஜையில் பொதுமக்கள் சார்பாக கோவில் நிர்வாகி பி.டி.எஸ்.சம்பந்தம் மற்றும் விழா குழுவினர், இளைஞர்கள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர் பூஜிக்கப்பட்ட கலச புனித நீரால் சாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
பூஜையில் பொதுமக்கள் சார்பாக கோவில் நிர்வாகி பி.டி.எஸ்.சம்பந்தம் மற்றும் விழா குழுவினர், இளைஞர்கள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர் பூஜிக்கப்பட்ட கலச புனித நீரால் சாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X