என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சந்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்12 Jun 2021 4:32 AM GMT (Updated: 12 Jun 2021 4:32 AM GMT)
நாமகிரிப்பேட்டையில் உள்ள நடுவீதியில் சந்து காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து காளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
நாமகிரிப்பேட்டையில் உள்ள நடுவீதியில் சந்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கொரோனா நோய் ஒழிய வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
தொடர்ந்து காளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து காளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X