என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சோலைமலையில் கார்த்திகை பூஜை
Byமாலை மலர்9 Jun 2021 7:12 AM GMT (Updated: 9 Jun 2021 7:12 AM GMT)
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி மாத கார்த்திகை பூஜைகள் நடந்தன.
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி மாத கார்த்திகை பூஜைகள் நடந்தன. இதையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.
முன்னதாக அங்குள்ள வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதிகளிலும் பூஜைகள் நடந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
முன்னதாக அங்குள்ள வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதிகளிலும் பூஜைகள் நடந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X