என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பானங்கல்லில் உள்ள கெங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்9 Jun 2021 4:51 AM GMT (Updated: 9 Jun 2021 4:51 AM GMT)
சித்தூர் மாவட்டம் பானங்கல்லில் உள்ள கெங்கை அம்மனுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து அந்த அபிஷேக நீரை பானங்கல் பகுதி முழுவதும் தெளித்தனர்.
சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள பானங்கல் பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பானங்கல்லில் உள்ள கெங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் முழுவதுமாக விடுபட்டு, சகஜ நிலைக்கு மீண்டும் திரும்ப வேண்டி கெங்கை அம்மனுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து அந்த அபிஷேக நீரை பானங்கல் பகுதி முழுவதும் தெளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X