என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திரவுபதியம்மன் கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க தன்வந்திரி யாக பூஜை
Byமாலை மலர்27 May 2021 5:42 AM GMT (Updated: 27 May 2021 5:42 AM GMT)
மதுரை தெற்குமாரட் வீதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் பவுர்ணமி நாளில் சிறப்பு தன் வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு யாகத்தில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
மதுரை தெற்குமாரட் வீதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் பவுர்ணமி நாளில் கொரோனா வைரஸ் அழியவும், உலக மக்கள் அந்த நோயிலிருந்து விடுபட்டு நல்ல உடல்நலத்தோடு வாழ வேண்டியும் சிறப்பு தன் வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அங்கு யாகசாலை அமைத்து வேத மந்திரங்கள் முழங்க அக்னி வளர்க்கப்பட்டது. அப்போது கொரோனா வைரஸ் போன்ற உருவ பொம்மையை ஹோமகுண்டத்தில் போட்டு அர்ச்சகர் மந்திரங்களை கூறினார்.
மேலும் பூஜையில் புனித நீர் நிரம்பிய கும்பத்திற்கு சிறப்பு யாக பூஜையும் நடந்தது. பின்னர் அந்த புனித நீரால் திரவுபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், அர்ச்சனைகளும் செய்யப்பட்டது. பொதுமக்கள் நன்மைக்காக செய்யப்பட்ட இந்த சிறப்பு யாகத்தில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
மேலும் பூஜையில் புனித நீர் நிரம்பிய கும்பத்திற்கு சிறப்பு யாக பூஜையும் நடந்தது. பின்னர் அந்த புனித நீரால் திரவுபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், அர்ச்சனைகளும் செய்யப்பட்டது. பொதுமக்கள் நன்மைக்காக செய்யப்பட்ட இந்த சிறப்பு யாகத்தில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X