என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்26 May 2021 3:20 AM GMT (Updated: 26 May 2021 3:20 AM GMT)
நெல்லிக்குப்பத்தில் உள்ள புவனாம்பிக்கை சமேத பூலோகநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீ பால முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நெல்லிக்குப்பத்தில் உள்ள புவனாம்பிக்கை சமேத பூலோகநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று ஸ்ரீ பால முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர் விபூதி சந்தனம் உள்ளிட்ட 27 விதமான அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பால முத்துக்குமார சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.
தற்போது முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் பூஜைக்கான ஏற்பாடுகளை குமார், ஹரி பிரபோ செய்திருந்தனர்.
பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர் விபூதி சந்தனம் உள்ளிட்ட 27 விதமான அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பால முத்துக்குமார சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.
தற்போது முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் பூஜைக்கான ஏற்பாடுகளை குமார், ஹரி பிரபோ செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X