என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
Byமாலை மலர்25 May 2021 4:07 AM GMT (Updated: 25 May 2021 4:07 AM GMT)
மயிலாடுதுறை திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் காசிக்கு இணையான 5 கோவில்களில் முதன்மையான கோவிலாக விளங்குகிறது. மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
கோவில் நிர்வாக அதிகாரி முருகன், பேஸ்கர் திருஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
கோவில் நிர்வாக அதிகாரி முருகன், பேஸ்கர் திருஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X