search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பால் சுணை கண்ட சிவபெருமான்
    X
    பால் சுணை கண்ட சிவபெருமான்

    பக்தர்கள் இன்றி நடந்தது: பால் சுணை கண்ட சிவபெருமான் கோவிலில் பிரதோஷம்

    பால் சுணை கண்ட சிவபெருமான் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் மலைக்கு பின் புறம் உள்ள பால் சுணை கண்ட சிவபெருமான் கோவிலில் நேற்று பிரதோஷம் நடந்தது.

    இதையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    ஊரடங்கையொட்டி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×