என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பரமத்திவேலூரில் சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்18 May 2021 4:43 AM GMT (Updated: 18 May 2021 4:43 AM GMT)
பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் வளர்பிறை சஷ்டியையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலிஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் மற்றும் பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலிஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் மற்றும் பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X