என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வீராணம் அருகே வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்17 May 2021 6:47 AM GMT (Updated: 17 May 2021 6:47 AM GMT)
வீராணம் வாராகி அம்மனுக்கு பஞ்சமி திருதியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் இன்றி பூஜைகள் நடந்தன.
சேலம் மாவட்டம் வீராணம் அருகே கொம்பேரிகாடு பகுதியில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாராகி அம்மன் சன்னதி இருக்கிறது.
இங்கு அம்மனுக்கு நேற்று பஞ்சமி திருதியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் இன்றி பூஜைகள் நடந்தன.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், பாதிக்கப்பட்டவர்கள் பூர்ண குணமடையவும் பூஜைகள் செய்யப்பட்டன.
இங்கு அம்மனுக்கு நேற்று பஞ்சமி திருதியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் இன்றி பூஜைகள் நடந்தன.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், பாதிக்கப்பட்டவர்கள் பூர்ண குணமடையவும் பூஜைகள் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X