என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமலைக்கேணி சுப்பிரமணிய சாமி கோவிலில் அமாவாசை பூஜை
Byமாலை மலர்12 May 2021 5:55 AM GMT (Updated: 12 May 2021 5:55 AM GMT)
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சாமி கோவிலில் முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், சந்தனம், விபூதி, தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சாமி கோவிலில் சித்திரை மாத சர்வ அமாவாசை பூஜை நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், சந்தனம், விபூதி, தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார். இதேபோல் அருகே உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும், அமாவாசையையொட்டி பூஜைகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார். இதேபோல் அருகே உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும், அமாவாசையையொட்டி பூஜைகள் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X