என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்10 May 2021 5:11 AM GMT (Updated: 10 May 2021 5:11 AM GMT)
வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ளது நாட்டு மடம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுமட்டுமின்றி தினமும் பூைஜகள் நடைபெற்று வருகிறது.
மேலும் ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். இந்த நிலையில் சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையொட்டி நாட்டு மடம் மாரியம்மன்னுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
பின்னர் அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.
மேலும் ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். இந்த நிலையில் சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையொட்டி நாட்டு மடம் மாரியம்மன்னுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
பின்னர் அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X