search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டூர் ஆதிசங்கரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
    X
    கோட்டூர் ஆதிசங்கரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

    கோட்டூர் ஆதிசங்கரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

    பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ஆதிசங்கரர் கோவிலில் குரு தண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஆதிசங்கரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
    பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ஆதிசங்கரர் கோவிலில் குரு தண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஆதிசங்கரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    அதை தொடர்ந்து ஆத்மநாதவனத்தில் கால்சம்ஹார பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு ஆராதனை நடந்தது. பின் குரு குடில் திறக்கப்பட்டு அங்கு குருதண்ட தீபாராதனை நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு நாள் குருபூஜை அன்று மட்டுமே குடில் திறக்கப்படும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் இல்லாமல் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
    Next Story
    ×