என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடு
Byமாலை மலர்27 April 2021 8:40 AM GMT (Updated: 27 April 2021 8:40 AM GMT)
பிரசித்தி பெற்ற திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வருகிறது.
கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன. வாகன புறப்பாடு கோவிலுக்குள் நடந்தது. தற்போது பக்தர்கள் இன்றி நேற்று தங்க பல்லக்கில் சாமி புறப்பாடு நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாள் எழுந்தருளினார்.தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது.
கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன. வாகன புறப்பாடு கோவிலுக்குள் நடந்தது. தற்போது பக்தர்கள் இன்றி நேற்று தங்க பல்லக்கில் சாமி புறப்பாடு நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாள் எழுந்தருளினார்.தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X