என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் விழா
Byமாலை மலர்24 April 2021 8:06 AM GMT (Updated: 24 April 2021 8:06 AM GMT)
சிங்கம்புணரி பத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவ மூர்த்தி பத்ரகாளியம்மன் புறப்பாடு கோவில் வளாகத்திற்குள் நடந்தது.
சிங்கம்புணரியில் நாடார் பேட்டையில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கொரோனா காரணமாக குைறவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.
திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் சாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
கரகம் அலங்கரித்தல், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவ மூர்த்தி பத்ரகாளியம்மன் புறப்பாடு கோவில் வளாகத்திற்குள் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் சாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
கரகம் அலங்கரித்தல், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவ மூர்த்தி பத்ரகாளியம்மன் புறப்பாடு கோவில் வளாகத்திற்குள் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X