என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து
Byமாலை மலர்21 April 2021 7:51 AM GMT (Updated: 21 April 2021 7:51 AM GMT)
தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக இந்த ஆண்டும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் போல் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு இங்கு கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக இந்த ஆண்டும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. வழக்கமாக இந்த திருவிழாவுக்கு மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து திருநங்கைகள் அதிகளவில் பங்கேற்பார்கள். கொரோனா பரவல் காரணமாக 2-வது ஆண்டாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருநங்கைகள் ஏமாற்றம் அடைந் துள்ளனர்.
தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக இந்த ஆண்டும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. வழக்கமாக இந்த திருவிழாவுக்கு மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து திருநங்கைகள் அதிகளவில் பங்கேற்பார்கள். கொரோனா பரவல் காரணமாக 2-வது ஆண்டாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருநங்கைகள் ஏமாற்றம் அடைந் துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X