என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகம்
Byமாலை மலர்5 April 2021 4:35 AM GMT (Updated: 5 April 2021 4:35 AM GMT)
கும்பகோணம் செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடும், சொர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடும், சொர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் டி.எஸ். பரமேஸ்வர சிவாச்சாரியார், சரவணகுருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பின்னர் சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் டி.எஸ். பரமேஸ்வர சிவாச்சாரியார், சரவணகுருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X