என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அரியானூரில் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்5 April 2021 3:50 AM GMT (Updated: 5 April 2021 3:50 AM GMT)
சேலம் அருகே உள்ள அரியானூரில் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ப்பட்டு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
சேலம் அருகே உள்ள அரியானூரில் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளில் சிறுவர், சிறுமிகளின் கோலப்போட்டி நடைபெற்றது.
பின்னர் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ப்பட்டு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. வண்டி வேடிக்கை, மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.
பின்னர் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ப்பட்டு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. வண்டி வேடிக்கை, மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X