என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் சுந்தர மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா
Byமாலை மலர்3 April 2021 6:13 AM GMT (Updated: 3 April 2021 6:13 AM GMT)
கும்பகோணம் சுந்தரமாகாளி அம்மன் கோவிலில் நவகாளிகள் திருநடனத்துடன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள சிங்காரம் தெருவில் சுந்தரமாகாளி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் 31-ம் ஆண்டு பங்குனி உற்சவத்தையொட்டி நேற்று கோவிலில் இருந்து சுந்தர மாகாளியம்மன், பச்சைமா காளியம்மன், மஞ்ச மாகாளியம்மன், சந்தன மாரியம்மன், சிவசக்தி காளியம்மன், நவசக்தி காளியம்மன், தேவி கருமாரியம்மன், தேவி செந்தூரம்மன் மற்றும் தேவி நீலாம்பரி உள்ளிட்ட நவகாளிகள் திருநடனத்துடன் வீதி உலா நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இக்கோவிலில் 31-ம் ஆண்டு பங்குனி உற்சவத்தையொட்டி நேற்று கோவிலில் இருந்து சுந்தர மாகாளியம்மன், பச்சைமா காளியம்மன், மஞ்ச மாகாளியம்மன், சந்தன மாரியம்மன், சிவசக்தி காளியம்மன், நவசக்தி காளியம்மன், தேவி கருமாரியம்மன், தேவி செந்தூரம்மன் மற்றும் தேவி நீலாம்பரி உள்ளிட்ட நவகாளிகள் திருநடனத்துடன் வீதி உலா நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X