என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
Byமாலை மலர்13 March 2021 6:57 AM GMT (Updated: 13 March 2021 6:57 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே, மகாலட்சுமி அம்மன் கோவிலில் ததலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தலையில் பரம்பரை பூசாரி பூச்சி அப்பன் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையை அடுத்த வலையபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவிலில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியையொட்டி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை பக்தர்கள் நிறைவேற்றுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு மகாலட்சுமி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி நேற்று தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் உள்பட 25 பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்டனர். பக்தர்கள் தலையில் பரம்பரை பூசாரி பூச்சி அப்பன் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி இந்த ஆண்டு மகாலட்சுமி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி நேற்று தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் உள்பட 25 பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்டனர். பக்தர்கள் தலையில் பரம்பரை பூசாரி பூச்சி அப்பன் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X