என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
Byமாலை மலர்8 March 2021 8:44 AM GMT (Updated: 8 March 2021 8:44 AM GMT)
ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவன்று இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2 மணி மற்றும் 4 மணி ஆகிய 4 காலங்களில் சிறப்பு ருத்ரயாகம், மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.
அதேபோல 14-ந் தேதி காரடையான் நோன்பு (மாசி, பங்குனி விரதம்) விரதமானது மாலை 3 மணிக்கு நடக்கிறது.4 மணி அளவில் மீனாட்சி அம்மன் பாதத்தில் திருமாங்கல்ய கயிறு பூஜையும், சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பிரசாதம் மற்றும் திருமாங்கல்ய கயிறு, அர்ச்சனை குங்குமம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதேபோல 14-ந் தேதி காரடையான் நோன்பு (மாசி, பங்குனி விரதம்) விரதமானது மாலை 3 மணிக்கு நடக்கிறது.4 மணி அளவில் மீனாட்சி அம்மன் பாதத்தில் திருமாங்கல்ய கயிறு பூஜையும், சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பிரசாதம் மற்றும் திருமாங்கல்ய கயிறு, அர்ச்சனை குங்குமம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X