என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் நெய்குள தரிசனம்
Byமாலை மலர்2 March 2021 6:39 AM GMT (Updated: 2 March 2021 6:39 AM GMT)
கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் நெய்குள தரிசனம் நடந்தது. இதில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த நெய் குளத்தில், அம்மனின் முகம் தெரிவது சிறப்பாகும்.
கீழ்வேளூரில் அஞ்சுவட்டத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி மாசி மாத பவுர்ணமியையொட்டி 108 பால்குட ஊர்வலம் நடந்தது
இதை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெய்குள தரிசனம் நடந்தது. இதில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த நெய் குளத்தில், அம்மனின் முகம் தெரிவது சிறப்பாகும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெய்குள தரிசனம் நடந்தது. இதில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த நெய் குளத்தில், அம்மனின் முகம் தெரிவது சிறப்பாகும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X