என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வேடசந்தூர் அருகே மவுனகுரு வேலுசாமி சித்தர் குருபூஜை
Byமாலை மலர்19 Feb 2021 7:09 AM GMT (Updated: 19 Feb 2021 7:09 AM GMT)
மவுனகுரு வேலுசாமி சித்தர் ஜீவ சமாதியில் 6-ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு 108 சாதுக்கள் முன்னிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது.
வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் மண்டபத்தில் மவுனகுரு வேலுசாமி சித்தர் ஜீவ சமாதியில் 6-ம் ஆண்டு குருபூஜை நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலையில் கணபதி பூஜையுடன் விழா தொடங்கி 108 சாதுக்கள் முன்னிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடம் ஊர்வலமாக கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டு மவுனகுரு வேலுசாமி சிலையில் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதில் திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதில் திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X