என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காட்டுசித்தாமூர் பச்சையம்மன் கோவில் விழா
Byமாலை மலர்17 Feb 2021 7:09 AM GMT (Updated: 17 Feb 2021 7:09 AM GMT)
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள காட்டு சித்தாமூர் பச்சையம்மன் கோவிலில் 32-ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள காட்டு சித்தாமூர் பச்சையம்மன் கோவிலில் 32-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல் வகை வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனையும், மலர் மாலைகள் அணிவித்து வழிபாடும் நடந்தது.
கோவிலில் அம்பாள் நட்சத்திர ஹோமம், சண்டி ஹோமம், லட்சார்ச்சனை, சோட சோபாசார தீபாராதனையும் நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கோவிலில் அம்பாள் நட்சத்திர ஹோமம், சண்டி ஹோமம், லட்சார்ச்சனை, சோட சோபாசார தீபாராதனையும் நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X