என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சேவூரில் சக்கர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்17 Feb 2021 6:59 AM GMT (Updated: 17 Feb 2021 6:59 AM GMT)
ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் ஜெயின்தெரு அருகில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான சக்கர விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.
ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் ஜெயின்தெரு அருகில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான சக்கர விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு யாக சாலைகள், யாக மேடைகள் அமைக்கப்பட்டு 508 கலசங்களில் புனித நீர் நிரப்பி மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க இரண்டு கால யாக ஹோம பூஜைகளை நடத்தினர்.
யாக பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் குடும்பத்துடன் கலந்துகொண்டார். பின்னர் பூஜிக்கப்பட்ட கலசங்களுடன் கோவிலை வலம் வந்து கருவறை கோபுரத்திற்கும், முகப்பு கோபுரத்திற்கும், ஸ்ரீசக்கர விநாயகருக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு மகா அபிஷேகம் நடத்தினர்.
யாக பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் குடும்பத்துடன் கலந்துகொண்டார். பின்னர் பூஜிக்கப்பட்ட கலசங்களுடன் கோவிலை வலம் வந்து கருவறை கோபுரத்திற்கும், முகப்பு கோபுரத்திற்கும், ஸ்ரீசக்கர விநாயகருக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு மகா அபிஷேகம் நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X