என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மேலூர் அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்16 Feb 2021 4:56 AM GMT (Updated: 16 Feb 2021 4:56 AM GMT)
மேலூர் அருகே அ.கோவில்பட்டியில் செல்வவிநாயகர் நெவுலிநாத அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலூர் அருகே அ.கோவில்பட்டியில் செல்வவிநாயகர் நெவுலிநாத அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அட்டப்பட்டி, பூதமங்கலம், கீழவளவு, கொங்கம்பட்டி, கல்லம்பட்டி, கீழையூர், தும்பைப்பட்டி, மாங்குளப்பட்டி, சத்யபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அட்டப்பட்டி, பூதமங்கலம், கீழவளவு, கொங்கம்பட்டி, கல்லம்பட்டி, கீழையூர், தும்பைப்பட்டி, மாங்குளப்பட்டி, சத்யபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X