என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரல்வாய்மொழி நாலாயிரத்தம்மன், கரடி மாடசுவாமி கோவில் கொடை விழா
Byமாலை மலர்15 Feb 2021 5:59 AM GMT (Updated: 15 Feb 2021 5:59 AM GMT)
ஆரல்வாய்மொழி நாலாயிரத்தம்மன், கரடி மாடசுவாமி கோவில் கொடை விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி நாலாயிரத்தம்மன், கரடி மாடசுவாமி கோவில் கொடை விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது
விழாவில் இன்று காலை 6 மணிக்கு நடைதிறப்பு, 9 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு குடி அழைப்பு நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை)
அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு கலச பூஜைகள், 8 மணிக்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ரத வீதிகள் வழியாக ஊர்சுற்றி வருதல், காலை 10.30 மணிக்கு அபிஷேம், 11 மணிக்கு கும்பாபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு அன்ன படைப்பு மற்றும் தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு பொங்கல் வழிபாடு, இரவு 9.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 10 மணிக்கு சுடலைமாடசாமிக்கு அன்ன படைப்பு, பின்னர் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.
விழாவில் இன்று காலை 6 மணிக்கு நடைதிறப்பு, 9 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு குடி அழைப்பு நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை)
அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு கலச பூஜைகள், 8 மணிக்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ரத வீதிகள் வழியாக ஊர்சுற்றி வருதல், காலை 10.30 மணிக்கு அபிஷேம், 11 மணிக்கு கும்பாபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு அன்ன படைப்பு மற்றும் தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு பொங்கல் வழிபாடு, இரவு 9.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 10 மணிக்கு சுடலைமாடசாமிக்கு அன்ன படைப்பு, பின்னர் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X