என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எள்ளுவிளை மேல்கரை சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா
Byமாலை மலர்11 Feb 2021 5:51 AM GMT (Updated: 11 Feb 2021 5:51 AM GMT)
அழகியபாண்டியபுரத்தை அடுத்த எள்ளுவிளை மேல்கரை சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
அழகியபாண்டியபுரத்தை அடுத்த எள்ளுவிளை மேல்கரை சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு மங்கள இசை, வில்லிசை, இரவு 10 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு பழைய ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் கும்பம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு கலபம் சாத்துதல், உச்சிகால பூஜை, அன்னதானம், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு வழிபாடு, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு பழைய ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் கும்பம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு கலபம் சாத்துதல், உச்சிகால பூஜை, அன்னதானம், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு வழிபாடு, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X