என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செங்கம் ரிஷபேஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேகம்
Byமாலை மலர்5 Feb 2021 6:51 AM GMT (Updated: 5 Feb 2021 6:51 AM GMT)
செங்கத்தில் உள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கத்தில் உள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி, கும்பாலங்காரம் மற்றும் யாகசாலை பிரவேசம் செய்தல், பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.
நேற்று அதிகாலை கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கோமாதா பூஜை, இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டு தீபாராதனையை தொடர்ந்து பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்பணிக்குழுவினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நேற்று அதிகாலை கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கோமாதா பூஜை, இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டு தீபாராதனையை தொடர்ந்து பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்பணிக்குழுவினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X