என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கிருஷ்ணசாமி கோவிலில் சுமங்கலி பூஜை
Byமாலை மலர்23 Jan 2021 5:23 AM GMT (Updated: 23 Jan 2021 5:23 AM GMT)
மருதங்கோடு ஆலம்பாடி கிருஷ்ணசாமி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், 500 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜையும் நடந்தது.
மருதங்கோடு ஆலம்பாடி கிருஷ்ணசாமி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா கடந்த 19 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
4-ம் நாளான நேற்று சிறப்பு பூஜைகளும், 500 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜையும் நடந்தது.
நிகழ்ச்சியை சேவாபாரதி மாவட்ட செயலாளர் விஜி சேகர் நடத்தினார். இந்த பஜனை பட்டாபிஷேக விழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
4-ம் நாளான நேற்று சிறப்பு பூஜைகளும், 500 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜையும் நடந்தது.
நிகழ்ச்சியை சேவாபாரதி மாவட்ட செயலாளர் விஜி சேகர் நடத்தினார். இந்த பஜனை பட்டாபிஷேக விழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X