என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வீரஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 25-ந் தேதி நடக்கிறது
Byமாலை மலர்21 Jan 2021 8:07 AM GMT (Updated: 21 Jan 2021 8:07 AM GMT)
முத்தியால்பேட்டை எம்.எஸ்.அக்ரகாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
முத்தியால்பேட்டை எம்.எஸ்.அக்ரகாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அனுக்ஞை, புண்ணியாகவாசம், அங்குரார்பணம், வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, சாற்று முறை நடக்கிறது.
தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 25-ந் தேதி காலை 7 மணிக்கு விசேஷ ஹோமங்களும், அதனை தொடர்ந்து 3-ம் கால பூர்ணாகுதி, யாத்ரா தானம், தசதானம், கலச புறப்பாடு நடக்கிறது. பின்னர் காலை 9.45 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 25-ந் தேதி காலை 7 மணிக்கு விசேஷ ஹோமங்களும், அதனை தொடர்ந்து 3-ம் கால பூர்ணாகுதி, யாத்ரா தானம், தசதானம், கலச புறப்பாடு நடக்கிறது. பின்னர் காலை 9.45 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X