என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அய்யா வைகுண்டபதியில் திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி
Byமாலை மலர்6 Jan 2021 4:07 AM GMT (Updated: 6 Jan 2021 4:07 AM GMT)
புத்தளம் பொருத்தட்டுவிளையில் உள்ள அய்யா வைகுண்டபதியில் மார்கழி மாத ஏடு வாசிப்பு விழா கடந்த 25-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது.
புத்தளம் பொருத்தட்டுவிளையில் உள்ள அய்யா வைகுண்டபதியில் மார்கழி மாத ஏடு வாசிப்பு விழா கடந்த 25-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் கடலில் பதம்விட்டு பதிவலம் வந்து அய்யாவை வழிபடுதல், பணிவிடை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சரவிளக்கு, திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8 மணிக்கு அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் வலம் வருதல், 10 மணிக்கு அன்னதர்மம், இனிமம் வழங்கப்படுகிறது.
10-ந் தேதி மாலை 5 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு அனுமான் வாகனத்தில் வைகுண்டர் வலம் வருதல் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X