என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்22 Dec 2020 5:31 AM GMT (Updated: 22 Dec 2020 5:31 AM GMT)
மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது இன்று அதிகாலை 5 மணிக்கு பூஜை, காலை் 11.30 மணிக்கு தீபாதாரனை, 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 9 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு தீபாராதனை, நாளை(புதன்கிழமை) காலை 9 மணிக்கு வில்லிசை, பகல் 11 மணிக்கு சுருள் அழைப்பு, மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 3 மணிக்கு அம்மன் பவனி வருதல், இரவு 7 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12-30 மணிக்கு தீபாராதனை, 24-ந்தேதி மாலை 6 மணிக்கு சமய வகுப்பு மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, சமய வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X