என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புலியகுளத்தில் வரசித்தி விநாயகர் கோவிலில் லட்சார்ச்சனை
Byமாலை மலர்9 Dec 2020 2:56 AM GMT (Updated: 12 Dec 2020 10:04 AM GMT)
கோவை புலியகுளம் தாமுநகரில் வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகா கால பைரவாஷ்டி லட்சார்ச்சனை பூஜை விமரிசையாக நடைபெற்றது.
கோவை புலியகுளம் தாமுநகரில் வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகா கால பைரவாஷ்டி லட்சார்ச்சனை பூஜை விமரிசையாக நடைபெற்றது. கோவில் குருக்கள் குழுவினர் பூஜைகளை செய்தனர்.
நிகழ்ச்சியில் அந்த பகுதி மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர். வரசித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X