என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி அழகுநாச்சியம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா
Byமாலை மலர்5 Dec 2020 4:04 AM GMT (Updated: 5 Dec 2020 4:04 AM GMT)
பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில், பழனி முருகன் கோவிலின் உபகோவிலான அழகுநாச்சியம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில், பழனி முருகன் கோவிலின் உபகோவிலான அழகுநாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு அழகுநாச்சியம்மன் கோவில் வளாகத்தில் கலசபூஜை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.
முன்னதாக புண்ணியாக வாஜனம், விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்களும், கலச அபிஷேகமும் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சி உபயதாரர்கள் கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, கோவில் கண்காணிப்பாளர்கள் முருகேசன், சண்முகவடிவு மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X