என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அரியாங்குப்பம் ஐயப்பன் கோவில் திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்3 Dec 2020 8:32 AM GMT (Updated: 3 Dec 2020 8:32 AM GMT)
அரியாங்குப்பத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் 17-ம் ஆண்டாக மஹோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியாங்குப்பத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி 17-ம் ஆண்டாக மஹோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, உற்சவர்களுக்கு விசேஷ ஆராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு, ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X