என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கடையநல்லூரில், நாளை தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்3 Dec 2020 4:37 AM GMT (Updated: 3 Dec 2020 4:37 AM GMT)
மேலக்கடையநல்லூர் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
மேலக்கடையநல்லூர் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கஜ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று சாந்தி ஹோமத்தை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பரிவார மூர்த்திகளுக்கு எந்திர ஸ்தாபனம், 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். நாளை (வெள்ளிக்கிழமை) 4-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 9.20 மணிக்கு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X