என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நத்தம் கைலாசநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேக விழா
Byமாலை மலர்1 Dec 2020 4:32 AM GMT (Updated: 1 Dec 2020 4:32 AM GMT)
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில், கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேக விழா நடந்தது.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில், கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேக விழா நடந்தது. இதையொட்டி மூலவர் கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக உலக நன்மைக் காக கோவில் வளாகத்தில் தாமரை வடிவில் 1,008 சங்குகள் வைக்கப்பட்டு அவை வில்வ இலைகள், மலர்களால் அலங்கரிங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 108 மூலிகைகளால் ஆன பொருட்கள் மூலம் சிறப்பு யாகம் நடந் தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க இந்த யாகம் நடந்தது. விழாவில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X