என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி
Byமாலை மலர்27 Nov 2020 8:38 AM GMT (Updated: 27 Nov 2020 8:38 AM GMT)
அகஸ்தீஸ்வரம், நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
அகஸ்தீஸ்வரம், நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாளில் மாலை 6 மணிக்கு அறங்காவலர் கருணாகரன் திருஏடுவாசிப்பை தொடங்கி வைத்தார். இரவு அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. தொடர்ந்து வருகிற நாட்களில் திருஏடு வாசிப்பு, பணிவிடை போன்றவை நடக்கிறது.
வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வருதல், 6 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, இரவு 8 மணிக்கு அன்னதானம் போன்றவை நடைபெறும். விழாவின் இறுதி நாளான 6-ந் தேதி காலை 6 மணிக்கு பணிவிடை, 11 மணிக்கு உச்சிப்படிப்பு, மதியம் 2 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, மாலை 5 மணிக்கு பள்ளி அலங்காரத்துடன் பட்டாபிஷேக பணிவிடை, மாலை 6 மணிக்கு நாராயணசாமி பூச்சப்பர வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. திருஏட்டை சந்திரன், சுதன் ஆகியோர் வாசிக்கிறார்கள். ஆசிரியர் ராமச்சந்திரன் விளக்க உரை ஆற்றுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X